Showing posts with label festivals. Show all posts
Showing posts with label festivals. Show all posts

Saturday, November 20, 2010

Karthigai Deepam (கார்த்திகை தீப திருவிழா) - 2010

Karthigai Deepam is a festival of lights, celebrated in the Tamil month of Karthigai in English November 21th 2010. It is celebrated on the full moon day of the Karthigai month which coincides with Krithikai star.

It is celebrated in a special manner in Thiruvannamalai. Lord Shiva asks Lord Brahma and Lord Vishnu to find out the exact location of his head and his feet.


On this day, people clean the houses. In the evening, they draw kolams (rangoli) in the front of the house and also place some lamps on it. The lamps(Agal) are placed in the pooja and lighted.

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் கார்த்திகை தீப திருவிழா நடக்கிறது.

கார்த்திகை ஓலைக்கொழுக்கட்டை

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கே உரிய பலகாரங்களில் சிறப்பான ஒன்று இது. கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை தீபத்தன்று அநேகமாக எங்கள் வீடுகளில் இரண்டுவகைக் கொழுக்கட்டை செய்வோம். ஒன்று பிடிகொழுக்கட்டை, இன்னொன்று வேறெங்கும் கிடைக்கவே கிடைக்காத ஓலைக்கொழுக்கட்டை.



கார்த்திகையன்று கிடைக்குமோ கிடைக்காதோ என்று, முந்திய நாளே ஓலை வாங்கிவைத்துவிடுவோம். அதைச் சுத்தம்செய்து, அரையடி நீளத்துக்கு வெட்டி வைத்துக்கொள்வோம். அதில் தயாரித்த மாவை வைத்து பனையோலை நாரினால் கட்டி, இட்லிப் பாத்திரத்தில் வைத்து,வேகவைத்து எடுப்பார்கள். இந்தக் கொழுக்கட்டையின் மணம் மிகவும் அருமையாக இருக்கும்.

பனையோலைக் கொழுக்கட்டைக்குத் தேவையான பொருட்கள்...

பச்சரிசி மாவு - 3 கப்

சர்க்கரை அல்லது வெல்லத்தூள் - 1 கப்

தேங்காய்த் துருவல் - 1/2 கப்

வறுத்த பாசிப்பருப்பு - 2 மேசைக்கரண்டி

ஏலக்காய் பொடித்தது - 5

சுக்குப்பொடி - 1/2 தேக்கரண்டி

ஊர்ல இருந்திருந்தால் ஓலைக் கொழுக்கட்டையின் படமும் கிடைத்திருக்கும்

ஒன்லி பனையோலையின் படம் மட்டும்தான்

Friday, October 15, 2010

நவரா‌த்‌தி‌ரி ‌‌விழா

‌சிவனு‌க்கு ஒரு ரா‌த்‌தி‌ரி ‌சிவரா‌த்‌தி‌ரி எ‌ன்று‌ம், அ‌ம்‌பிகை‌க்கு 9 இரவுக‌ள் நவரா‌த்‌தி‌ரி எ‌ன்று‌ம் புராண‌ங்க‌ளி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது. அத‌ன்படி நவரா‌த்‌தி‌‌ரி ‌விழா பெ‌ண்களா‌ல் கொ‌ண்டா‌ட‌ப்படு‌ம் ‌மிக‌ப்பெ‌ரிய பூஜையாகு‌ம்.

இ‌‌ந்த ஆ‌ண்டு நவரா‌த்‌தி‌ரி ‌‌விழா புர‌ட்டா‌சி மாத‌ம் 3ஆ‌ம் தே‌தி ச‌னி‌க்‌கிழமை (செ‌ப்ட‌ம்ப‌ர் 19, 2010) துவ‌ங்‌கியு‌ள்ளது. பொதுவாக புர‌ட்டா‌சி மாத‌த்‌தி‌ல் வரு‌ம் ச‌னி‌க்‌கிழமைக‌ள் பெருமாளு‌க்கு உக‌ந்ததாக‌க் கருத‌ப்படு‌கிறது. ஆனா‌ல் செ‌வ்வா‌ய், வெ‌ள்‌ளி‌க் ‌கிழமைக‌ள் அ‌ம்பாளு‌க்கு ‌மிகவு‌ம் ஏ‌ற்ற நாளாக‌க் கொ‌ண்டாட‌ப்படு‌கிறது.



புர‌ட்டா‌சி மாத‌த்‌தி‌ன் வள‌ர்‌பிறை‌யி‌ல் முத‌ல் நா‌ளி‌ல் இரு‌ந்து 9 நா‌ட்க‌ள் நவரா‌த்‌தி‌ரி ‌விழா துவ‌ங்கு‌கிறது. இ‌ந்த நவரா‌த்‌தி‌ரி ‌விழா நாடு முழுவது‌ம் கொ‌ண்டாட‌ப்ப‌ட்டாலு‌ம், ஒ‌வ்வொரு மா‌நில‌ங்க‌ளிலு‌ம் ஒ‌வ்வொரு ‌விதமாக இ‌‌வ்‌விழா கொ‌ண்டாட‌ப்படு‌கிறது.

நவரா‌த்‌தி‌ரி ‌விழா‌வி‌ல் 9 நா‌ட்களு‌ம் 3 ச‌க்‌திகளு‌ம் மு‌ப்‌பி‌ரிவாக ‌பி‌ரி‌த்து ஒ‌வ்வொரு நாளு‌ம் ஒ‌வ்வொரு அவதார‌த்தை பூ‌‌‌ஜி‌க்கும‌் வகை‌யி‌ல் நவரா‌த்‌‌தி‌ரி அமை‌ந்து‌ள்ளது.

முத‌ல் 3 நா‌ட்க‌ள் து‌ர்கா தே‌வியாகவு‌ம், மாயாச‌க்‌தியான மகா கா‌ளியாகவு‌ம் (து‌ர்கா), அடு‌த்த 3 நா‌ட்க‌ள் ‌‌கி‌ரியா ச‌க்‌தியான மகால‌ட்சு‌மியாகவு‌ம் கடை‌சி 3 நா‌ட்க‌ள் ஞான ச‌க்‌தியாகவு‌ம் சர‌ஸ்வ‌தி தே‌வியாகவு‌ம் அ‌ம்பா‌ள் அரு‌‌ள்பா‌லி‌க்‌கிறா‌ள்.

த‌மிழக‌த்‌தி‌ல் கொலு வை‌த்து நவரா‌த்‌தி‌ரி ‌விழா கொ‌ண்டாட‌ப்படு‌கிறது. தசரா எ‌ன்று‌ம், து‌ர்கா பூஜை எ‌ன்று‌ம் ப‌ல்வேறு பெய‌ர்க‌ளி‌ல் இ‌ந்த ‌விழா கொ‌ண்டாட‌ப்படு‌கிறது.

நவரா‌த்‌தி‌ரி‌யி‌ன் ‌நிறைவாக சர‌‌ஸ்வ‌தி பூஜையு‌ம், ‌விஜயதச‌மியு‌ம் ப‌ண்டிகைகளாக‌க் கொ‌ண்டாட‌ப்படு‌ம் பழ‌க்க‌ம் த‌மிழக‌த்‌தி‌ல் உ‌ள்ளது.

source: http://tamil.webdunia.com

The Wisdom Saraswati Stuti



Before Starting Your Studies (Sarasvati Namastubhyam)
sarasvatii namastubhyaM varade kaamaruupiNi .
vidyaarambhaM karishhyaami siddhirbhavatu me sadaa ..
O Goddess Saraswati, salutations to you, the giver of boons, the one who fulfills all desires. I begin my studies. May there always be accomplishments for me.

Thursday, September 9, 2010

Lord Vinayagar Chathurthi - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்

To celebrate the Ganesha (Vinayagar) Chaturti on Friday and Saturday, 10th and 11th September 2010. The two days will see intense festivity in every Hindu house.


Ganesh Chaturthi is celebrated on the birthday of Lord Vinayagar (Ganesha), the god of wisdom and prosperity on the fourth day of the moons bright fortnight, or period from new moon in the lunar month of Bhadrapada. The celebration of Vinayagar Chaturthi continues for five, seven, or ten days. Some even stretch it to twenty one days, but ten the most popularly celebrated.

Vinayagar is the god of wisdom and prosperity and is invoked before the beginning of any auspicious work by the Hindus. It is believed that for the fulfillment of one's desires, his blessing is absolutely necessary. According to the mythology, he is the son of Shiva and Parvati, brother of Kartikeya - the common of the gods, Lakshmi - the goddess of wealth and Saraswati-the goddess of learning.

Legend has it that Parvati created Ganesha out of the sandalwood dough that she used for her bath and breathed life into him. Letting him stand guard at the door she went to have her bath. When her husband, Shiva returned, the child who had never seen him stopped him. Shiva severed the head of the child and entered his house. Parvati, learning that her son was dead, was distressed and asked Shiva to revive him. Shiva cut off the head of an elephant and fixed it on the body of Vinayagar.



For more information Vinayagar Chathurthi Festival

Tuesday, August 31, 2010

கிருஷ்ண ( Krishna) ஜெயந்தி


அஷ்டமி ரோஹிணியில் அவதரித்த நம்ம கிருஷ்ணன் பர்த்டே ஸ்பெஷல். துவாபர யுகத்தில் பிறந்தவனுக்கு இது எத்தனையாவது பர்த்டே என்று கணக்கு போடலாம் என்று பார்த்தேன். நமக்கு ஒன்னும் ரெண்டும் எவ்வளவு என்று கேட்டாலே கண்ணு மண்ணு தெரியாது. அரண்டு போய்டுவோம். எஸ்.வி. சேகரின் வண்ணக்கோலங்களில் வரும் "ஒரு வேலையை ஒரு ஆள் முடிக்க அஞ்சு நாள்னா.... அதே வேலையை அஞ்சு பேர் செஞ்சா..... எத்தன...." என்று இழுக்கும் போதே நாம நாலு தெரு தள்ளி ஓடிக்கிட்டு இருப்போம். அதனால இந்த கணித ஆராய்ச்சியை தனியா ஒரு பதிவுல கண்டுக்கலாம்.

சாய்ராம் கோபாலன் ரெண்டு மூனு நாள் முன்னாடி கிளப்பி விட்டது மனதிற்குள் சுவிட்ச் ஆஃப் ஆகாமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. நாளைக்கு ஜென்மாஷ்டமி. பல பேருக்கு கிருஷ்ணன் நினைவுக்கு வருகிறானோ இல்லையோ சீடை, முறுக்கு நியாபகத்தில் வாய் அசைபோட ஆரம்பித்துவிடும். பண்டிகைகள் கொண்டாடத்தானே. முன்பெல்லாம் வருடத்திற்கு ஓரிரு முறை வீடுகளில் செய்யும் பட்சணங்களை இன்று ஸ்வீட் ஸ்டால்களில் வாசலில் நிற்க வைத்து தினமும் கொடுக்கிறார்கள். நடு வாசலிலிருந்து பூஜை அறை வரை சின்ன கண்ணனுக்கு செல்லக் கால் வரைந்து, ஆலிலையில் சயனித்து கால் கட்டை விரல் கடிக்கும் கிருஷ்ணன் படத்திற்கு விதவிதமான புஷ்ப மாலைகள் அணிவித்து.....அது என்னவோ தெரியவில்லை அந்த மாயவனை, மாதவனை நினைத்தாலே மனம் சொல்லவொண்ணா ஒரு உவகை கொள்கிறது. அந்த லீலாவிநோதன் பக்தர்கள் தன் மீது கொண்ட பக்தியின் காரணமாக ஸ்ருங்கார ரஸத்தை அவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்தவன். மீரா, ஆண்டாள் போன்றோர் பாட்டாலே பக்தி செய்தார்கள். கண்ணடித்து காதலித்தார்கள். ஏதோ என்னால் முடிந்த ஒரு பாட்டுச்ச்சரம் கண்ணபரமாத்மாவின் திருவடியில்.


இது ஒரு கதம்பம். கர்நாடிக், திரை இசை, ஃபியூஷன் என்று கண்ணனைப் பற்றி வந்த எல்லாவற்றையும் கலந்து கட்டி தந்திருக்கிறேன். எம்.எஸ் அம்மா, ஜேசுன்னா, சுதா, அருணா சாய்ராம், ஓ.எஸ். அருண் என்று பலரும் இங்கே வந்து இந்த கச்சேரி செய்கிறார்கள். அமைதியாக உட்கார்ந்து கண்ணை மூடி கேளுங்கள். கண்ணன் வருவான், கதை சொல்லுவான்.



இது லேட்டஸ்ட் பாஷன் கண்ணன். மார்னிங் ராகா - சுதாவோட வாய்ஸ். எக்சலேன்ட்.



எம்.எஸ். சுப்புலட்சுமி கண்கள் சொருகி பக்தி ரசத்துடன் பாடும் பொழுது, நம்மை அவனிடம் இழுத்து செல்கிறது..



பஜரே எதுனாதம்....



ஜகதோதாரண... .. ஒன்ஸ் அகையின் சுதா....



ஒ.எஸ். அருண் - பாரதியின் ஆசை முகம் மறந்து போச்சே.... என்ன ஒரு பாவம்... (BHAVAM).

Friday, August 20, 2010

வரலக்ஷ்மி விரதம்

ஐந்து முகம் தீபம் ஏற்றி வாழை மரம் வைத்து மண்டபம்  அமைத்து லட்சுமிக்கு பிடித்தமான சந்தனத்தால் செய்யப்பட்ட லட்சுமியின் முக உருவம் அல்லது வெள்ளியால் ஆன வரலட்சுமி சிலையை வைத்தும் பூஜிக்கலாம். தாழம்பூ மற்றும் மலர்களால் லட்சுமியை அலங்கரிக்க வேண்டும். சிலை முன் வாழை இலை விரித்து, அதில் ஒரு படி பச்சரிசியை பரப்பி, அதன் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பழங்கள் படைக்க வேண்டும். சிலைக்கு மஞ்சள் நிற புதிய ஆடை அணிவித்து, பச்சரிசியின் மீது ஒரு கும்பம் வைத்து, அதில் புனித நீர் நிரப்ப வேண்டும்.


கும்பத்தில் சந்தனம், குங்குமம் வைத்து மாவிலையால் சுற்றி அலங்கரிக்க வேண்டும். வசதிக்கு ஏற்ப மோதகம், அப்பம், வடை, பொங்கல் போன்ற நைவேத்தியம் வைத்து மஞ்சள் கயிறுகளையும் பூஜையில் வைக்க வேண்டும். கணேச பூஜையும், கும்ப பூஜையும், லட்சுமி பூஜையும்  செய்து அஷ்டலட்சுமிக்கு மிகவும் இஷ்டமான அருகம்புல்லால் அர்ச்சனை செய்து தீபாராதனை செய்ய வேண்டும். பூஜைக்கு பின் வீட்டுக்கு வந்திருக்கும்  பெண்களுக்கு மஞ்சள் கயிறு, தேங்காய், குங்குமம் கொடுத்து உபசரிக்க வேண்டும். பூஜையில் வைக்கப்பட்ட மஞ்சள் கயிறை மந்திரங்கள் முழங்க வலது கையில் தானும் கட்டி,மற்ற பெண்களுக்கும் கட்ட வேண்டும். இந்த வழிபாட்டுக்கு பின், பெண்கள் விரதத்தை முடித்து சாப்பிட வேண்டும். பூஜைக்கு பின், ஒரு நல்ல நாளில் சந்தனத்தால் ஆன வரலட்சுமி உருவத்தை ஆறு, குளம் போன்ற நல்ல நீர் நிலைகளில் கரைக்க வேண்டும். இந்த விரதத்தால் மாங்கல்ய பலமும், மங்களமும், நீண்ட
ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.



திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கை கூடும். அஷ்ட ஐஸ்வர்யங்கள் சேரும். கணவன், குழந்தைகளுக்கு நன்மை கிட்டும். மகாலட்சுமி வீட்டில் வாசம் செய்வாள். வரலட்சுமி பூஜையின் போது லட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் போன்ற ஸ்தோத்திரம் படிப்பது மிகச் சிறப்பு!இந்த சுமங்கலி பூஜையை அனைவரும் செய்யலாம். மகாலட்சுமி அருள் பெறலாம் ..

மங்கள பொருட்கள் தாம்பூலம்
சுமங்கலி பெண்கள் 5 ,)
வெற்றிலை ,பாக்கு
பூ,பழம் ,மஞ்சள் , கண்ணாடி வலையல்
ஜாக்கட் பீஸ் ,தேங்காய்,கண்ணாடி ,
மஞ்சள் கயறு ,பிரசாதம் குங்கும சிமிழ்,தட்டு .
லக்ஷ்மி அஸ்டோத்தரம்